Friday, April 19, 2013

ஐந்து ஆண்டுகளுக்குப் பின் மறந்து போன என் வலைப்பூ கணக்கை மீண்டும் தூசு தட்டியுள்ளேன்!

நேரமில்லை என்ற நொண்டிச் சாக்குடன் இத்தனை ஆண்டுகள் blog செய்யாததை நியாயப் படுத்தியதாக நினைத்துக் கொண்டு, மீண்டும் என் கருத்துக்களை இங்கே பதிக்கத் தொடங்கலாமென உத்தேசித்திருக்கிறேன்.

பார்ப்போம், நான் வெற்றி பெறுகிறேனா அல்லது எனக்குள் இருக்கும் அந்தச் சோம்பேரி மறுபடியும் தலை தூக்குகிறானா என்று.

அன்புடன்,
வங்கத்தமிழன் (ஜெயகாந்த் ராமமூர்த்தி)

No comments: