Wednesday, July 14, 2004

புன்கணீர் பூசல் தரும்

அன்பிற்கும் உண்டோ அடைக்குந் தாள்
ஆர்வலர்புன் கணீர்பூசல் தரும்
வள்ளுவர்

அன்பு மேலிடும் போது அதை அடைத்து தாளிட்டு வைக்க இயலாது. என்ன தான் அடைத்து வைத்தாலும் அது எப்படியாவது சிறு கண்ணீர் துளிகளாகவாவது வெளியே வந்தே தீரும்.

No comments: